KISS

உன் முத்த சத்தங்கள் படிக்கும் மோகன ராகமே
உன் முத்தங்கள் படிக்க போகும் மோக ராகம்
என் மூச்சையே அடக்கிவிடக்கூடும் ஜாக்கிரதை!
[...]


I don't think I found anything in recent times as fascinating as the theory behind Global Positioning System. I happened to read about this couple weeks ago. My amazement lies in how the power of one more perspective empowers GPS! Without drifting away too much in explaining how GPS works, GPS - the gadget that you keep one of your eyes on while driving - continuously seeks the help of three or more satellites, each of which know where they are revolving around Earth at a given moment, to give you the direction.
the circumference of the bigger circle. After the second person told you about your relative position from B, you now could be on one of the two intersecting points. You chose to walk in one of the directions and and try to get a sense of the direction. If you were lucky, you 'd reach home. If you were not, you 'd walk all the way back - some of the milestones like some strange trees or some earthly marks or small mountains 'd help you here! - and walk towards your home. This is obviously better than trying out 150 directions one by one!!
சமீபகாலமாக திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தருமபுரி, பழனி, திருவண்ணாமலை என தமிழகத்திலுள்ள ஊர்ப்பெயர்களில் திரைப்படங்கள் எடுத்து வரும் பேரரசுவின் அடுத்த கைவண்ணமோ என சற்றே மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் படத்தலைப்பு! ஆனால், "ஆனந்த விகடன்" நாளிதழில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இத்திரைப்படத்தின் நிழற்படங்கள், படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பினை என்னிடம் ஏற்படுத்தியது.
கதாநாயகன் ஜெய்யின் வெள்ளந்தி கலந்த முன் கோபமும், சசி குமாரின் இறுக்கம் கலந்த ஒட்டுதலின்மையும், நாயகி சுவாதியின் மென்மையான கவிதை தனமான துறுதுறுப்பும், கருப்புவின் எகத்தாளம் கலந்த ஆழமும், சமுத்திரகனியின் சூழ்ச்சி மிகுந்த நயவஞ்சகத்தனமும், அவரது அண்ணனாக வரும் முன்னாள் counselor ன் இயல்பான பாத்திரமும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இவர்கள் மட்டுமின்றி படத்தில் வரும் ஒவ்வொருவரும் அவ்வளவு இயல்பாக வந்து செல்கிறார்கள்.
படத்தின் வடிவமைப்பு, பாத்திர படைப்பு, பாத்திரங்களின் நடிப்பு என இந்தப்படத்தின் சிறப்பை பற்றிய வரிசையில் அடுத்த இடம் நிச்சயம் ஒளிப்பதிவாளர் கதிருக்கு தான். படம் நடக்கும் காலத்தையோ, களத்தையோ, கதையின் உயிரோட்டதையோ சற்றும் சிதைக்காமல் காமிராக் கோணங்களிலும், இயற்கையான ஒளி அமைப்பிலுமே படத்திற்கு மற்றொரு பரிமாணத்தை கூட்டுகிறது. படத்தில் கதாபாத்திரங்களின் மீது கதிரின் காமிரா கொண்டுள்ள அருகாமை, படத்திற்கும், நமக்குமான இடைவெளியை முற்றிலும் குறைத்து விடுகிறது. படத்தின் ஆரம்ப காட்சியில், ஜெய், சுவாதி மற்றும் சசியிநூடே புகுந்து விளையாடும் போது காமிரா படைத்திருப்பது முக்கோண கவிதை! அதே போல் படத்தின் இறுதிக்காட்சியில் கருப்பு சசியை காட்டி கொடுத்து விட்டு, வேகமாக நடையை கட்டி கொண்டே தன் நண்பன் சாகடிக்கப்படுவதை திரும்பி பார்க்கையில், நாம் கருப்புவின் கண்கள் வழியே வெகு தூரத்தில் காண்பது, நான்கைந்து நபர்களின் கைகால் அசைவையே. ஆனால் அந்த காட்சியின் தூர வீச்சு (long shot) அமைக்கப்பட்ட கோணத்தை மட்டும் கொண்டு காட்சியின் வீரியத்தை விளக்கும் கதிரின் திறமைக்கு பாராட்டுக்கள்.

தசாவதாரம் படத்தை பற்றி சாரு நிவேதிதா என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய விமர்சனம் ஒன்றை நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்து இருந்தார். அதை படித்த பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு பிரளயத்தின் விளைவே இந்த பகுதி. இந்த பகுதியை படிக்கும் முன் சாரு நிவேதிதாவின் விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும் - http://charuonline.com/july08/dasavatharam.html